பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ COVID-19 சிகிச்சை பிரிவில் தான் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார்.

நேற்றிரவு சிகிச்சை நிலையத்தில் தாம் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டமையால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரீஸ் இன்றைய பாராளுமன்ற சபை அமர்வின் போது தௌிவுபடுத்தினார்.

Related posts

சாய்ந்தமருது கபீரின் மறைவுக்கு, அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுதாபம்

wpengine

20வது திருத்தம் சில திருத்தங்கள் சர்வஜன வாக்ககெடுப்பு தேவை! நீதி மன்றம்

wpengine

 “வடக்கு மக்களின் உணர்ச்சிகளுடன் மோசமான அரசியல் விளையாடுவதை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறுத்த வேண்டும்.

Maash