பிரதான செய்திகள்

விவசாய ஆராச்சி உதவியாளர் சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி கோரல்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேசம் மணற்குளத்தைச் சேர்ந்த ஜனாப் A.G.A. வக்கீல் (ARPA) இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு தற்போது வைத்திய சிகிச்சைக்காகக் காத்திருக்கிறார்.

சிகிச்சைக்கு சுமார் 40 இலட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சிறு தொகையாயினும் பலரது உதவி கிடைக்கின்ற போது சிகிச்சையை இலகுவாக செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும்.

சமூகத்தைப் பற்றி சிந்திக்கின்ற – சமூக நலனுக்குப் பணியாற்றுகின்றவராக இருந்த வக்கீல் அவர்களின் சிகிச்சைக்கு உதவுங்கள்.

மேலதிக விபரங்கள் :
1.ஜனாப் றிஸ்மி – 0772165397
2.ஜனாப் ஜஸார் – 0717296947

Related posts

ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

wpengine

வயர் வெட்டியதாக யாழ் . இளைஞன் கையை உடைத்த போலீசார் . !

Maash

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor