பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்ச விலக விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரண இதனை தனது முகநூலில் கூறியுள்ளார்.

அமைச்சர் வீரவன்ச பிரதமர் ஆசனத்திற்கான கனவில் பல குறுக்கு வழிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

மஹிந்த விளங்கிக்கொள்ள வேண்டும்! இனவாதத்தால் அரசியல் செய்ய முடியாது.

wpengine

வவுனியாவில் காணி கோரிய 2000 குடும்பங்களின் பிரச்சனையை தீர்க்க துரித நடவடிக்கை..!

Maash

முன்னால் அமைச்சர் றிஷாட் வவுனியாவில் ஒரு தொகுதி உபகரணங்களை வழங்கி வைத்தார்.

wpengine