பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்-நானாட்டான் பகுதியில் பாண்டிய மன்னாரின் நாணயம்

மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறித்த பாண்டியரின் பழங்காலத்து நாணயக் குற்றிகள் கடந்த வெள்ளிக்கிழமை நானாட்டானில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது

நானாட்டான் பிரதேசம் பாண்டிய மன்னார்களின் தலைநகரம் என்று 2012ம் ஆண்டு எனது நூலில் கூறிவிட்டேன்

நானாட்டானில் கண்ணடுபிடிக்கப்பட்ட இந்த நாணய குற்றிகள் தமிழர் ஆதிக் குடிகள் என்பதற்கான மாபெரும் சான்று உரியவர்கள் கவனம் எடுக்க வேண்டும்.

Related posts

மைத்திரிபால சிறிசேன இனவாதியோ அல்லது சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைப்பவரோ அல்ல- காதர் மஸ்தான் (பா.உ)

wpengine

சதிகாரர்கள் காலத்தையும், கவனத்தையும் வேறு திசைகளில் திருப்ப முயற்சிக்கின்றனர்- அமைச்சர் றிசாட்

wpengine

மன்னார்-பட்டித்தோட்டம் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக அறிவிப்பு

wpengine