பிரதான செய்திகள்

பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு சப்ரி திடீர் விஜயம்

நீதியமைச்சர் அலி சப்ரி நேற்றைய தினம் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.


அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர், ஆய்வு அறிக்கைகள் தாமதமாவதை நிவர்த்திக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினார்.

Related posts

சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது ஏன்?

wpengine

சாதனை படைக்கப் போவது யார்? கறுப்பா? அல்லது வெள்ளையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

wpengine

மாகாண எல்லை மீள்நிர்ணயம் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில்

wpengine