பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் வவுனியாவுக்கு காபட் வீதி

வவுனியா – வேப்பங்குளம் 5 ஆம் ஒழுங்கையின் காப்பற் இடும் பணிகள் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.


முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் மற்றும் நகரசபை உறுப்பினர்களான லரீப் மற்றும் பாரியின் முயற்சியினால் ஆர்.ஐ.டி.பி திட்டத்தின் கீழ் 9.5 மில்லியன் செலவில் குறித்த வீதி காப்பற் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஆரம்ப நிகழ்வில் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், நகரசபை உறுப்பினர்களான லரீப் மற்றும் பாரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

உலமா சபையின் கோரிக்கை! தொழுகையினை நிறுத்துங்கள்

wpengine

மலேசியா கோலாலம்பூர் பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு கெம்பஸுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து.

wpengine

21ஆம் திகதி ஜனாதிபதி முல்லைத்தீவிற்கு விஜயம்

wpengine