பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

அ.இ.ம.கா.கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கு பொறுப்பாக ஜொன்சீ ராணி நியமனம்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் அவர்களின் பணிப்புரைக்கமைய இன்று (08.07.2020) கட்சியின் மகளீர் விவகாரங்களுக்கான அமைப்பாளராக முல்லைத்தீவை சேர்ந்த ஜொன்சீ ராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமன கடிதத்தை கட்சியின் செயலாளர் நாயகம் சுபையீர் வழங்கி வைத்தார்.

இந்த ஜொன்சீ ராணி கடந்த பிரதேச சபை தேர்தலில் முன்னால் அமைச்சரும் குதிரை கட்சியின் தலைவருமான அதாவுல்லாவுக்கு அரசியல் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வடபுல பூர்வீக காணி தொடர்பில் பொய்களை பரப்பும் பௌத்த மதகுருமார்கள் ஜனாதிபதி,பிரதமர் முன்னிலையில் றிஷாட்

wpengine

குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பங்கள், ஒன்லைன் மூலம் அறிமுகம்..!

Maash

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்குள் மாற்றம் கோரி ஹக்கீமுக்கு மகஜர்

wpengine