பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தக்கூடிய தரப்பினக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தக்கூடிய தரப்பினரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

நாட்டினுள் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தக்கூடிய தரப்பினர்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மன்னார்,பெரிய மடு பகுதியில் நெல் அறுவடை நிகழ்வு டெனீஸ்வரன்,றிப்ஹான் பங்கேற்பு

wpengine

யாழ்ப்பாணத்தில் பெற்றோலுக்காக உயிரை இழந்த இரண்டு இளைஞர்கள்

wpengine

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்

wpengine