பிரதான செய்திகள்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற வேட்பாளாராக ஜெஸார்

பொதுஜன பெரமூன கட்சியின் மன்னார் மாவட்ட பாராளாளுமன்ற வேட்பாளாராக எருக்கலம்பிட்டியினை சேர்ந்த ஜெஸார் என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தி பிரிவுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.


விண்ணப்படிவத்தில் கையொப்பம் நடவடிக்கைக்கு அவர் ஈடுபட்டுவருகின்றார் எனவும் அறியமுடிகின்றன.


மன்னார் மாவட்ட பொதுஜன பெரமூன கட்சியின் அமைப்பாளர்,முதன்மை வேட்பாளர் என முகநூல் ஊடாக போலியான செய்திகளை வெளியிட்ட எஹியா பாய்க்கு ஆசனம் கிடைக்கபெறவில்லை எனவும் அறியமுடிகின்றன.

Related posts

நடந்ததற்கு மன்னிப்புக் கேட்கும் மகிந்தவும்,நம்பிக்கைக்குத் துரோகமிழைத்த மைத்ரியும்!

wpengine

திகனயில் பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பெருநாள் தொழுகை

wpengine

தமிழ் கூட்டமைப்பை அழிக்க பசிலுக்கு ஆதரவான கருத்தை வெளியீடும் சுமந்திரன்

wpengine