பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வன்னியில் கட்டுப்பணம்

2020 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.


தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.


அதன்படி, வன்னி மாவட்டத்தில் மூன்று பேரும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவருமாக நான்கு பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Related posts

புத்தளம் முன்னாள் நகரபிதா மர்ஹூம் பாயிஸின் மகள் ஷதா பாயிஸின் உருக்கமான பதிவு.

Maash

மதுபானத்திற்கு பணம் 5 நாள் குழந்தையை விற்பனை

wpengine

நெல்லுக்கான உரிய நிர்ணய விலை இல்லாமையினால் மன்னார் விவசாயிகள் பாதிப்பு!

Editor