பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் 79பேர் கைது!சட்டவிரோத மின் இணைப்பு

மன்னார் ,முசலி பிரதேசத்தில் உள்ள 79 பேர் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்றுகொண்டார்கள் என சிலாவத்துறை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள் என அறியமுடிகின்றன.


இதன் காரணமாக இன்று காலை முழுவதும் அதிகமான மக்கள் பொலிஸ் நிலையத்தில் காணப்பட்டார்கள் எனவும் அறியமுடிகின்றன.


இந்த பிரச்சினைக்கு முழுக்காரணம் வன்னி மாவட்டத்தில் உள்ள வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் என்ற வியத்தை எமது செய்திபிரிவு விரைவில் முழுமையாக செய்திகளையும் வெளியிடும்.

Related posts

சிறுபான்மை மக்களையும் அரவணைத்து அரசியல் செய்த பெருமகன் அவர்” – முன்னால் அமைச்சர்

wpengine

பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர, சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி.!

Maash

இது முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் சதி ஜனாதிபதி,பிரதமர் முன்னிலையில் றிஷாட் காட்டம்

wpengine