பிரதான செய்திகள்

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா கொள்ளை

தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா பணமும் 20,000 ரூபா பெறுமதியான முத்திரைகளும் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் பற்றிய முறைப்பாட்டையடுத்து களுத்துறை மற்றும் அளுத்கம பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

Related posts

இஸ்லாமியர்களை கிண்டலடித்து கேலி சித்திரம் தீட்டிய ஜோர்டான் எழுத்தாளர் சுட்டுக்கொலை

wpengine

ஜனாதிபதி தலைமையில் இன்று விசேட அமைச்சரவைக் கூட்டம்

wpengine

லெபனான் நாட்டுக்கு எதிராக சவுதி அரேபியா போர் பிரகடனம்.

wpengine