பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

முசலிப் பிரதேசத்தில் 2019 க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி முதல் 10 இடங்கள் பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு மற்றும் பாராட்டு விழா YMMA முசலி தெற்கு அமைப்பின் தலைவர் SHM முப்தி தலைமையில் இன்று 09/02/2020 நடைபெற்றது.

பிரதம அதிதியாக தேசிய உப தலைவர் அகில இலங்கை YMMA பேரவை முன்னால் நிறைவேற்று பணியாளர், தலைமை நிர்வாக அதிகாரி. உள்ளூராட்சி ஆளுகை நிறுவனம். பொது நிர்வாக,உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு Deshabandu Saheed M Rismy

விசேட அதிதியாக District Director All Ceylon YMMA. Kandy Chairman Victoria Groupe Of Company’s Director Chember Of Commerce Central Province DESHAKEERTHI Fouz A Cader

Related posts

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களால் 3 மாதங்களில் 1413 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு!

Editor

உக்கிரமடையும் இஸ்ரேலின் நில ஆக்கிரமிப்பு; தினமும் அகதிகளாகும் பாலஸ்தீன மக்கள்

wpengine

எனது சம்பளத்தைக் கூட பெறாமல் அதனை மக்களுக்காக செலவு செய்கிறேன்- சஜித்

wpengine