பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தர்மபால மீது ஊடகவியாளர்கள் விசனம்.

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவரினால் சில ஊடகவியலாளர்கள் ஓரங்கட்டப்பட்டு வருவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அண்மையில் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தெரிவு செய்யப்பட்ட தர்மபால செனவரத்தினவின் அலுவலகத்தில் இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் சில நிகழ்வுகள் தொடர்பில் ஒரு சில ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் அழைப்பு விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழு தலைவரின் இணைப்பாளருக்கு அறிவிக்கப்பட்ட போதும் உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் ஊடகவியலாளர்களினால் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கம்பெரலிய திட்டத்தை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

wpengine

இரட்டை வேடம் போடுபவர்கள் யார் என்பதை அமீர் அலி சிந்திக்க வேண்டும்! ஸ்ரீநேசன் பதிலடி

wpengine

ஹக்கீமின் நரித்தனமும், நீதி மன்றத்தில் பார்வையாளராய்

wpengine