பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மட்டும்! பிரதேச செயலாளர் தேவையில்லை

பொதுமக்களுக்கு கிராம சேவகர்களினால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ்களுக்கு பிரதேச செயலாளர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற நடைமுறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொதுநிர்வாக அமைச்சு இந்த நடைமுறையை பெ்ரவரி 10ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது
பொதுமக்களின் சேவைகளை துரிதப்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.


தற்போதுள்ள நடைமுறையின்படி கிராமசேவகர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பிரதேசசெயலாளர் ஒருவரினால் ஒப்புதல் வழங்கப்பட்டே பின்னரே அங்கீகாரம் உள்ளதாககருதப்படுகிறது.

Related posts

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனத்திடம் கல்வி அமைச்சு விடுத்த விசேட கோரிக்கை!

Editor

கடவு சீட்டுக்காக ஒரு நாளைக்கு 2 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு

wpengine

அமைச்சர் சரத் வீரசேகர தன் மீது சட்ட நடவடிக்கை நீதிமன்றத்திலே சந்திப்போம்

wpengine