பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் மேற்கொள்ளும் முன்னால் அமைச்சர்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முசலி பிரதேசத்திற்கு செல்லவுள்ளதாக அறியமுடிகின்றன.

சனி,ஞாயிறு மற்றும் திங்கள் கிழமை முசலி பிரதேசத்திற்கான களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டு கலந்துறையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

இதன் போது முன்னால் அமைச்சரை வரவேற்கும் ஏற்பாடுகளை கிராம மட்டத்தில்லுள்ள பள்ளிவாசல் நிர்வாகம்,கிராம மட்ட அமைப்புகள் மற்றும் கட்சி ஆதரவாளர்களினால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுப்போன வை.எல்.எஸ். ஹமீட்

wpengine

அடுத்த மூன்று தொடக்கம் நான்கு ஆண்டுகளில் நாட்டில் எந்த தேர்தலும் இடம்பெறாது. – தேர்தல் ஆணையர்.

Maash

மன்னார் விபத்தில் சிறுவன் பலி; ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில்.

Maash