பிரதான செய்திகள்

வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் திருத்தப்பட்ட புதிய வரிக்கு அமைவாக இறக்குமதி செய்யப்பட்ட பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் விலை 50,000 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


வாகன இறக்குமதியாளர் சங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அதில்,அந்தவகையில்,

ஏனைய வாகனங்கள் ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்டிருப்பதனால் வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்புவதற்கான வரி அறவிடப்படாது மாட்டாது எனவும், அத்துடன் குறித்த வாகனங்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது எனவும் வாகன இறக்குமதியாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

விலங்குகளை கணக்கெடுப்பதால் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காது, அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது .

Maash

அமைச்சர் றிஷாட்டை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் “தமிழ்வின்” செய்தி தளம்! கூர்மையான ஆயும் எதுவுமில்லை

wpengine

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றால் ஒரு நிமிடம் கூட அரசாங்கத்தில் இருக்க போவதில்லை-வாசுதேவ

wpengine