பிரதான செய்திகள்

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் மக்களுக்கு ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

ரிம்சி ஜலீல்-

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் எதிர்வரும் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்தினார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் முஸ்லிம் ஒருவர்

wpengine

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு காத்திரமான நடவடிக்கை அவசியம் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

wpengine

அடிக்கடி மின் விநியோகம் தடை! மக்கள் பாதிப்பு

wpengine