பிரதான செய்திகள்

எவரையும் உடல், உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை – பிரதமர் (விடியோ)

எவரையும் உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக பாதிப்புறச் செய்வதற்கு எவருக்கும் உரிமை இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பல்கலைக்கழகங்களில் பகிடிவதை மற்றும் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான தெளிவூட்டல் நிகழ்வொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்விலேயே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

 

Related posts

மாந்தை மேற்கு ஜனாதிபதி சேவையில் றிஷாட்,சார்ள்ஸ்,அடைக்கலநாதன் (படம்)

wpengine

அதிகாரப் பகிர்வும் தமிழ்-முஸ்லிம் மக்களின் நிலைப்பாடும்

wpengine

191புள்ளிகளை பெற்று மன்னார் சவேரியார் மாணவன் சாதனை

wpengine