பிரதான செய்திகள்

சட்டத்தரணியாக முஷாரப் சத்தியப்பிரமாணம்

(சப்னி)
பொத்துவிலைச் சேர்ந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளரும் ஊடகவியலாளருமான முஷ்ஷரப் முதுபின் நேற்றுமுன் தினம் காலை (08) உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக உத்தியோகபூர்வமாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அன்றைய சத்தியப்பிரமாணம் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான  ரிஷாத் பதியுதீனும் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

 

Related posts

கத்தார் வாழ் புத்தள சகோதர்கள் அமைப்பின் வருடாந்த ஹஜ்ஜுப் பெருநாள் ஒன்று கூடல்

wpengine

முசலி ஆயுர்வேத வைத்தியசாலைக்கு அடிக்கல்! ஆளுனர்,மாவட்டச் செயலாளர் டிமல் பங்கேற்பு

wpengine

உலக வங்கியின் வேலைத்திட்டம் இன்னும் விஷ்தரிக்க வேண்டும் அமைச்சர் ஹக்கீம்

wpengine