பிரதான செய்திகள்

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் கையெழுத்து வேட்டை ஒன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.


கொழும்பு, ஆமர் வீதியில் இன்று காலை இக் கையெழுத்து வேட்டை இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் போட்டியிடுவதற்கு ஆதரவு வழங்கும் வகையில் இந்த கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

Related posts

2020ஆம் ஆண்டு பொதுஜன பெரமுன அதிகமான ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெறும்.

wpengine

“வெளி மாகாணங்களை சேர்ந்த எவரும் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டாம்.

wpengine

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைய முடியாது.

wpengine