பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளைய தினம் தீர்மானம் அமைச்சர் றிஷாட்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளைய தினம் கூடவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தின் போது தீர்மானிக்கப்படவுள்ளதாக, அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


வவுனியாவில் நேற்று இடம்பெற்ற அபிவிருத்திக் குழு கூட்டத்தின் பின் அமைச்சர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் கூறும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தமக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பம் அவநம்பிக்கை பிரேரணைக்கு முகம் கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யோஷிதவைக் கைது செய்தபோது, சமூக ஊடகங்களில் ஏராளமான பொய்யான கதைகள் உருவாக்கப்பட்டன.

Maash

மக்களுக்கான அசச்சுறுத்தலை தடுக்க,. சமூக ஒத்துழைப்பு மற்றும் சட்டமன்ற ஆதரவை கோரியுள்ள காவல் துறை .

Maash

வடக்கு,கிழக்கு இணைப்புக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

wpengine