பிரதான செய்திகள்

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்து அடிகளாரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (01) காலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

தன்னுயிரை கொடுத்து 7 பேரின் உயிர் காத்த குருணாகலை சேர்ந்த பாடசாலை மாணவி!

Editor

முசலி பிரதேசத்தில் 50வீடுகள்! முதல் கட்டம் 11வீடுகள்

wpengine

தொடர்ந்தும் முஸ்லிம் சமூகம் ஏமாறுவதற்கு தயாரில்லை

wpengine