தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் Faceapp Challenge செயலியை பயன்படுத்துவோரின் தரவுகளுக்கு பாதுகாப்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


செல்போனில் இருக்கும் அனைத்து புகைப்படங்களும் செயலியை உருவாக்கியவர்களுக்கு செல்லும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் இந்த செயலியை உருவாக்கி நபர் ஒருவர் அதனை பயன்படுத்த வேண்டாம் என தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் Faceapp Challenge செயலியை பயன்படுத்துவோரின் புகைப்பட களஞ்சியத்திற்குள் முன்னறிப்பின்றி செல்ல முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் தொழிற்நுட்ப சங்கம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Related posts

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி மௌனம்

wpengine

கிளிநொச்சியின் திருவையாற்றில் தொடரும் மணல் கொள்ளை! நடவடிக்கை எடுக்கத் தவறும் பொலிசார்.

wpengine

ஞானசார தேரர் போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களையும் நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்

wpengine