பிரதான செய்திகள்

வங்கி கடன் வட்டி 12 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளன.

இந்த மாதம் இறுதியில் வங்கி கடன் வட்டி நூற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து நூற்றுக்கு 10 சதவீதமாக குறைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் மேலும் உரையாற்றிய பிரதமர், எந்த ஒரு சவாலுக்கும் முகம் கொடுக்க அரசாங்கம் ஆயத்தமாகவுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

80 வீத நிதியை திறைசேரிக்குத் திருப்பி அனுப்புகிறார் விக்னேஸ்வரன்

wpengine

ஆயுதப்போராட்டத்தினை சின்னாபின்னமாக்கிய துரோகிகள் கருணா,விக்னேஸ்வரன்

wpengine

கல்முனை பிரதேச செயலக விவகாரம்; அமைச்சர் றிஷாட்டை ஹரீஸ் எம்.பி மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு!

wpengine