பிரதான செய்திகள்

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன்

சமூக வலைத்தளங்களை முடக்குவதில் எனக்கு உடன்பாடில்லை என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரச தொழில் முயற்சிகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

சமூக வலைப்பதிவுத் தளங்களை முடக்குவதில் எனக்கு ஈடுபாடு இல்லை, சமூக வலைத்தளங்கள் மிகவும் அவசியமான ஒன்றாகவே கருதுகிறேன்.

காலையில் பேஸ்புக் பார்க்கவில்லை என்றவுடன் தனிமையாக இருப்பதாக உணர்ந்தேன், காலை உணவு உண்ணாத அதிருப்தி எனக்கு ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.

Related posts

பொது இடங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும் றிஷாட்! பெரும்பான்மை அமைச்சர்கள் விசனம்! றிஷாட்டை சந்திக்க உள்ள ரணில்

wpengine

காதலுக்காக மதம் மாறிய முஸ்லிம் பெண் சமூக வலைதளத்தில் வைரல்

wpengine

முச்சக்கரவண்டியினுள் வைத்து ஒருவர் வெட்டிக் கொலை..!

Maash