பிரதான செய்திகள்

எஸ்.பி.திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

எஸ். பி. திசாநாயக்க சந்தர்ப்பவாத அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் என அமைச்சர் ரிசாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளார்.


கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அமைச்சர் இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

Related posts

மீலாத் விழா இன்று யாழ்ப்பாணத்தில்

wpengine

விக்னேஸ்வரனினால் கூட்டமைப்புக்குல் பிரச்சினை

wpengine

முடியாவிட்டால் எஸ்.பி. திஸாநாயக்க அரசியலை விட்டு வெளியேற வேண்டும் முன்னால் அமைச்சர் கோரிக்கை

wpengine