பிரதான செய்திகள்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும்.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

இஸ்லாமிய தாய் ஒருவரின் உடல் தவறி தகனம் செய்யப்பட்டது.

wpengine

தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி

wpengine

அநுர அரசு பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது.

Maash