பிரதான செய்திகள்

Braking கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல்

கொழும்பு கொள்ளுப்பிட்டி ரயில் நிலையத்தில் மர்மான பார்சல் காணப்படுவதால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குண்டு செயலிழக்கும் விசேட குழுவினர் அந்தப் பகுதிக்கு வந்துள்ளதுடன், அதனை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலதிகமாக சிறப்பு அதிரடி படையினரும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

Related posts

கிறிஸ்மஸ் வாழ்த்து பலஸ்தீன இளைஞர் சோகம்

wpengine

வன்னி மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

wpengine

மஹிந்தவை இழுத்த மைத்திரி

wpengine