பிரதான செய்திகள்

கைது செய்யப்பட்ட 9 பேரில் 7முஸ்லிம், ஒரு தமிழர்,ஒரு சிங்களவர்

கொழும்பு உள்ளிட்ட இடங்களில் நேற்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தையடுத்து கைதுசெய்யப்பட்ட 9 சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எதிர்வரும் 6ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன இன்று (22) உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் 7 முஸ்லிம்களும், தமிழரொருவரும், சிங்களவர் ஒருவரும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விலங்குகளை கணக்கெடுப்பதால் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காது, அரசாங்கம் பிரச்சினைகளை மறைக்க முயல்கின்றது .

Maash

பணத்தில் கொரோனா! பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன

wpengine

ஊழல்வாதிகளை காப்பாற்ற நினைக்கும் நல்லாட்சி அரசு – சுனில் அந்துன்நெத்தி

wpengine