பிரதான செய்திகள்

ஏன் இவர்களை கைது செய்யவில்லை! அமைச்சர் றிஷாட் கேள்வி

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியதாகக் சொல்லப்படும் அறிக்கையில் கூறப்படும் நபர்களையாவது இதுவரை அரசு ஏன் கைது செய்யவில்லை?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு கடும் தொனியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே மேற்படி கேள்வியை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுப்பியுள்ளார்.

அமைச்சர் ராஜித தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மு.கா தலைவர் ஹக்கீமும் கலந்து கொண்டிருந்தார்.

Related posts

முச்சக்கர வண்டி இறக்குமதி கட்டுப்படுத்தப்படும்?

wpengine

கடல் மணல் தொடர்பில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி

wpengine

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு

wpengine