பிரதான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் அமுல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தகப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டாலும் அரச அலுவலகங்கள் திறக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

மலையகத்தில் மரக்கறிகளின் விலைகள் உயர்வு!

Editor

பிரதமர் ரணிலை வைத்து சதொச நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

wpengine

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 உறுப்பினர்களின் ஆதரவு

wpengine