பிரதான செய்திகள்

மெல்கம் ரஞ்ஜித் அவர்களை சந்தித்த முஸ்லிம் அரசியல்வாதிகள்

நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை, முஸ்லிம் அரசியல் தலைமைகளான ,ரிஷாட் பதியுதீன், பௌசி , ரவூப் ஹகீம், கபீர் ஹாஷிம், மரைக்கார், முஜீபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பிஷப் வாசஸ்தலத்தில் சந்தித்து தமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்தனர்.

Related posts

சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை; றிசாத் பங்கேற்ற கூட்டத்தில் பைசர் முஸ்தபா பகிரங்கமாக அறிவிப்பு!

wpengine

மேல் மாகாண மக்களுக்கு வாழ்வாதரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

அப்பிள் நிறுவனத்தின் புதிய படைப்பு iPad Pro 9.7

wpengine