பிரதான செய்திகள்

ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்க நடவடிக்கை

இலங்கையில் ஏப்ரல் 15ஆம் திகதி அரச விடுமுறை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் கோரிக்கைக்கு அமைய குறித்த தினத்தில் விடுமுறை வழங்குவதற்கான அனுமதி அமைச்சரவையால் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி சித்திரை புதுவருட பிறப்பு கொண்டாடப்படவுள்ள நிலையிலேயே 15ஆம் திகதி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமலை மாவட்ட முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல்!

wpengine

விவசாயிகளுக்கு உரமானியத்திற்கு பதிலாக பணத்தொகை வழங்கப்படவில்லை

wpengine

40ஆவது இராஜாங்க அமைச்சராக சுசில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

wpengine