பிரதான செய்திகள்

மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிப்பு

கட்டணம் செலுத்த தவறிய காரணத்தினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியினால் அமைச்சு பதவி வகிக்கும் மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் நிலையான தொலைபேசி அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

துறைசார் அமைச்சரான மைத்திரிபால சிறிசேன , ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு விசேட முத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறியதனாலேயே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

தனியார் பேருந்து சேவைகள் நாளை இடம் பெறாது!

Editor

வவுனியாவுக்கு 2200 பொருத்து வீடுகள் இணைப்பாளர் எம்.எம்.சிவலிங்கம்

wpengine

அமைச்சர் ஹக்கீம் தொடர்பான விசாரணை செய்திக்கும், ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் நீக்கத்துக்கும் என்ன தொடர்பு? இது தான் உண்மை

wpengine