பிரதான செய்திகள்

மன்னார் மத்தி சமுர்த்தி வங்கியின் புதிய கட்டுப்பாட்டு சபை தலைவர் தெரிவு

மன்னார் மாவட்டத்தில் உள்ள நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மத்தி சமுர்த்தி வங்கியின்  2019 ஆண்டுக்கான கட்டுப்பாட்டுசபை உறுப்பினர் தெரிவு இன்றைய தினம் (29.01.2019) வங்கியின் முகாமையாளர் தலைமையில் நடைபெற்றுவுள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.

இவ் வங்கியின் கீழ்வுள்ள  18 கிராம சேவையாளர் பிரிவில் இருக்கின்ற சங்க தலைவர்கள் கலந்துகொண்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.

இன் நிகழ்வில் சமுர்த்தி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

அதிகமான பெண்கள் தான் சங்க தலைவர்களாக இருந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மத்தி சமுர்த்தி வங்கியில் கடந்த வருடம் பயனாளிகளுடன் வங்கி முகாமையாளர்,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அனாகரிகமான முறையில் நடந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மும்மன்ன பி்ரதேசத்தில் 3 பொலீஸார் மட்டுமே! மஹிந்த அணி சத்தார்

wpengine

இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை தளபதியாக மார்ஷல் ஆர்.எஸ் விக்ரமரத்ன நியமனம்!

Editor

விருந்தில் பங்கேற்பு 30 மாணவர்களுக்கு 99 சாட்டை அடி ஈரானில்

wpengine