பிரதான செய்திகள்

ராஜினாமா செய்யவுள்ள மஹிந்த அதிரடி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் அவர்களே !

wpengine

தலைமன்னார் வீதியில் உயிரிழந்த 5ஆம் ஆண்டு மாணவி பாத்திமா றிஸ்னா

wpengine

மஹிந்தவின் மனைவி உடற்பயிற்சி! 200 பொலிஸ் பாதுகாப்பு கடமையில்

wpengine