பிரதான செய்திகள்

ராஜினாமா செய்யவுள்ள மஹிந்த அதிரடி அறிவிப்பு

தனது பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் மாகாணசபை தேர்தல் நடைபெறாவிடின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை செயல்படுத்தவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மீள்குடியேற்றத்தை தடுப்பவர்கள் இனவாதிகளாகவும், பிரச்சினைக்குரியவர்களாகவும் காட்டுகின்றார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

சமூக எடைக்குள் சமூக இடைவெளி, கொரோனா சுமக்கப்போகும் பெறுபேறுகள்!

wpengine

தெற்கு ஊடகவியலாளா்கள் – முதலமைச்சா் விக்னேஸ்வரன் சந்திப்பு

wpengine