பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோர உள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை எப்படியாவது விடுதலை செய்ய தேவையான உச்ச நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேர்தல் தாமதமாவதற்கு ஜனாதிபதி சிறிசேனவே பொறுப்பு

wpengine

மனிதாபிமான விடயங்களை முன்னிறுத்தியும் உலக அமைதிக்காகவும் அமெரிக்கா தனது ஆதரவினை வழங்க வேண்டும் – றிசாட் எம்.பி

Maash

காரணமின்றி வேண்டுமென்று நன்கு திட்டமிட்டு இந்தப் பள்ளியை இனவாதிகள் உடைத்துள்ளார்கள் அமைச்சர் றிஷாட்

wpengine