பிரதான செய்திகள்

மைத்திரி,ரணில் அரசு ஞானசார தேரரை விடுவிக்க நடவடிக்கை

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோர உள்ளதாக புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மாநாயக்க தேரர்களின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த கடிதத்தை தயார் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஞானசார தேரரை எப்படியாவது விடுதலை செய்ய தேவையான உச்ச நடவடிக்கைகளை எடுப்பதாகவும் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அமைச்சர் றிஷாட்டின் முயற்சியினால் மன்னாரில் புதிய பஸ் தரிப்பிடம்,சந்தை தொகுதி

wpengine

வவுனியாவில் மன்னாரை சேர்ந்த ஒருவருக்கு 20ஏக்கர் காணி மக்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

வில்பத்து விவகாரம்: ரிஷாட்டை விமர்சிக்க வேண்டாம் ஹக்கீமுக்கு, பௌசி அறிவுரை

wpengine