பிரதான செய்திகள்

தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி விழிப்புணர்வு

ஜனாதிபதியின் பணிப்புரையின் கீழ் கல்வி அமைச்சினால் இவ்வாரம் தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் இந்த வாரத்தினை முன்னிட்டு தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளீர் கல்லூரி மாணவிகளால் போதைப் பொருள் தடுப்பு தொடர்பானவிழிப்புணர்வு  வீதி ஊர்வலம் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது வியாபாரிகள், பொதுமக்களுக்கு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் தீங்குகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

குறித்த செயற்திட்டத்தில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

யாழ். அரியாலை காந்தி விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் காந்தி பிறீமியர் லீக் -04 கிறிக்கெட் போட்டி

wpengine

ஏறாவூர் விகாரைக்கு நஷ்டஈடு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

UpDate பிரதமர் மஹிந்த கடிதம்! ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டம்

wpengine