பிரதான செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கு புகைப்பட செயலமர்வு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புகைப்படக் கலையை சார்ந்தவர்களுக்கான மாபெரும் செயலமர்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
வவுனியாவில் நேற்று காலை வடக்கு மற்றும் கிழக்கு தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த செயலமர்வு நடைபெற்றுள்ளது.

புகைப்படப்பிடிப்பாளர்களுக்கான வழிகாட்டல்களையும், விரிவுரைகளையும் இலங்கை மற்றும் உலக புகழ்பெற்ற படப்பிடிப்பாளர்களான செல்வரத்தினம் நிமால் மற்றும் அனுஷ்க ஏரங்க ஆகியோர் கலந்து கொண்டு வழங்கியிருந்தனர்.

இந்த செயலமர்வின் இறுதியில் புகைப்பட கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மங்கள சமரவீரவுக்கும் டிலந்த விதானகேயிற்கும் என்ன தொடர்பு?

wpengine

ரஷ்யாவுக்கு இனிமேல் Visa Card இன்னும் ஏனைய வசதிகள் இல்லை அதிரடி நடவடிக்கை

wpengine

மன்னாரில் கனிய மணல் அகழ்விட்கான கலந்துரையாடல் – மக்களின் மத்தியில் எதிர்ப்பு .

Maash