பிரதான செய்திகள்

சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக முஸ்லிம்

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மில், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக முஸம்மில் ஏற்கனவே பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

எதற்காக இந்த மொட்டை???? :அர்ச்சுனா எம்.பி யின் பதிவு.

Maash

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து, 4 பேர் பலி . !

Maash

பட்டதாரி பயிலுனர்களுக்கான நியமனங்கள்! வெளிவாரிப்பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டும்

wpengine