பிரதான செய்திகள்

வவுனியாவில் குளிர்காற்றுடன் கூடிய மழை

வவுனியாவில் கடந்த சில தினங்களாக கடும் குளிருடனான காலநிலை நீடித்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று காலையிலிருந்து கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் வர்த்தக நிலையங்கள், தூர இடங்களிலிருந்து நகருக்கு வந்த பயணிகள் ஆகியோரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழமுக்கம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

wpengine

தாக்கப்பட்ட மஸ்ஜிதுல் றஹ்மானியா பள்ளிவாசலை பார்வையீட்ட அமைச்சர் றிஷாட்

wpengine

மஹிந்தவின் ஊழல், மோசடிகள் : மைத்திரியிடம்

wpengine