பிரதான செய்திகள்

நாமல் குமாரவின் தொலைபேசி சர்வதேச பகுப்பாய்வுக்கு

ஊழலுக்கு எதிரான படையணியின் வழிநடத்தல் பணிப்பாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியுடன், குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகள் மற்றும் இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று இரவு ஹொங்கொங் பயணமாகினர்.

குறித்த தொலைபேசியில் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும், குரல் பதிவுகளை ஆய்வு செய்து, அவற்றை மீளபெறும் நோக்கிலேயே இந்த பயணம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார மேற்கொண்ட முறைப்பாடு ஒன்றுக்கு அமைய, குறித்த தொலைபேசியை சர்வதேச மட்ட ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வவுனியா மாவட்டத்தை சோகத்தில் ஆழ்த்திய 5 தற்கொலை

wpengine

மூதூர் இளைஞர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

wpengine

வீதியில் இறங்கிய மக்களின் போராட்டங்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

wpengine