பிரதான செய்திகள்

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி, ஈசன் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஆளுநர் சார்ள்ஸின் தலைமையில் நகர அபிவிருத்தி மூலோபாயதிட்ட கலந்துரையாடல்!

Editor

வட மாகாண சபையை கலைத்து கையிலெடுக்கவும்: கம்மன்பில

wpengine

ஆடைகள் மீதான உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் டிஜிட்டல்மயமாக்கலின் உதவி தேவைப்படுகின்றது’

wpengine