பிரதான செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை

கட்சியினால் வழங்கப்படுகின்ற எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தான் தயார் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். 

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் வேட்பாளராக களமிறங்குவது சம்பந்தமாக பிபிசி வினவிய போது பதில் வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அது நடைபெறுவதற்கு ஒரு ஒழுங்கு முறை இருப்பதாகவும், அதன்படி செயற்பட வேண்டும் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

சட்டவிரோமான தேர்தலுக்கே ஐக்கிய தேசிய கட்சி அச்சமடையும் என்றும் சட்டரீதியாக இடம்பெறும் எந்த தேர்தலுக்கும் ஐக்கிய தேசிய கட்சி அச்சமடைவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

வெளிநாட்டு பட்டம் பெற்றவர்கள்! ஜனாதிபதி இணைத்துக்கொள்ள நடவடிக்கை

wpengine

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை முஸ்லிம் தலைவர்களுக்கும் ஏற்படுமா ?

wpengine

இறக்குமதி செய்யப்பட்ட யூரியா உரம் இன்று முதல் விநியோகம்!

Editor