பிரதான செய்திகள்

மன்னாரில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாக்கும் திட்டம்

உலக நதிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நேற்று காலை மன்னார் மாவட்ட நீர்ப்பாச திணைக்களத்தின் ஏற்பாட்டில், நானாட்டான் அருவி ஆற்றங்கரையில் நதிகளை சுத்தப்படுத்தி பாதுகாப்பது தொடர்பான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது மன்னார் மாவட்டத்தில் முதன் முறையாக நடைபெறுகின்றது.

இலங்கையில் உள்ள நீளமான ஆறுகளில் நானாட்டான் பிரதேசத்தில் ஓடும் அருவியாறு 2வது நீளமான ஆறு என்பதும் குறிப்படத்தக்கது.

மன்னார் மாவட்ட நீர்பாசன பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,முுன்னால் வட மாகாண சபையின் உறுுப்பினர் றிப்ஹான்  உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related posts

துப்பாக்கியுடன் காணாமல்போன கான்ஸ்டபிள் பெற்றோர் கைது .!

Maash

இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று இல்லை!

wpengine

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

wpengine