பிரதான செய்திகள்

நிந்தவூரில் இப்ராஹிம் தற்கொலை

சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூரில் வயோதிபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிந்தவூர்-5ம் பிரிவைச் சேர்ந்த 71 வயதான இப்ராஹிம் என்பவரே இன்று மாலை இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.

தற்கொலைக்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் சம்மாந்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

சுமார் 200 இடங்களில் தேடியும் கிடைக்காத செவ்வந்தி, இந்தியாவுக்கு தப்பி சென்றிருக்கலாம்..!

Maash

இந்தப் பெண் இஸ்லாமிய உடைகளைப் பிரபலப்படுத்துவது ஏன்?

wpengine

அனைத்து இலங்கையர்களும் பாதுகாப்பு தரப்பினர் ஆதரவளிக்குமாறு கோரிக்கை-ஜெனரல் சவேந்திர சில்வா

wpengine