பிரதான செய்திகள்

முசலி பிரதேசத்தில்,அரிப்பு கிராமத்தில் சட்டவிரோத மண் அகழ்வு

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு கிராம சேவையாளர் பிரிவில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்களை விஷேட அதிரடி படையினர் கைப்பற்றிவுள்ளதாக அறிய முடிகின்றன.

இது தொடர்பில் மேலும் அறிகையில்

அரிப்பு கிராமத்தில் உள்ள மத வழிபாட்டு தளத்தின் சில பூச்சு நிவர்த்தி செய்துகொள்ள மண் அழ்கவுகளை மேற்கொண்டிருந்த வேளையில் தான் அதிரடி படையினர் கைப்பற்றிவுள்ளார்கள்.

இரண்டு உழவு இயந்திரங்களும் தற்போது சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் இருப்பதாகவும் அறிய முடிகின்றன.

முசலி பிரதேசத்தில் இவ்வாரான சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடராக மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

Related posts

புத்தளத்தில் இயங்கும் இணைந்த பாடசாலைகள் குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசின் கீழ்! அமைச்சர் றிஷாட் நடவடிக்கை

wpengine

கட்டார் முரண்பாடு; ரஷ்யா மீது சந்தேகிக்கும் அமெரிக்கா

wpengine

தமிழ்,முஸ்லிம் மக்களை எனக்கு எதிராக திசை திருப்பட்டார்கள் – மஹிந்த

wpengine