பிரதான செய்திகள்

முஸ்லிம் பாடசாலையில் தமிழ் ஆசிரியர்கள் கௌரவிப்பு

கல்முனை சாஹிரா தேசிய கல்லூரியின் தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டு நிகழ்வு கல்லூரி அதிபர் எம்.எஸ். மொஹமட் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரியின் நிர்வாக கட்டட கேட்போர் கூடத்தில் நேற்றுமுன் தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வினை சாஹிரா தேசியக் கல்லூரியில் கற்பிற்கும் தமிழ் ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இது சமூகத்திற்கு இடையேயான ஒரு சிறந்த இனநல்லுறவு முயற்சியாக அனைவராலும் பாராட்டப்பட்டது.

Related posts

டிக் டொக் மோதல்! 17 வயதான அப்துல் லத்தீப் கத்தியால் குத்தி கொலை

wpengine

வரலாறு தெரியாத யோகேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்புகின்றார்! ஓரு போதும் அனுமதிக்க முடியாது – சிப்லி பாருக்

wpengine

முஸ்லீம் காங்கிரஸுடன், தமிழரசுக்கட்சி தலைவர்கள் இரகசிய ஒப்பந்தம்! – பிள்ளையான்

Maash