பிரதான செய்திகள்

அநுரகுமார திஸாநாயக்கவுடன் மஹிந்த பேச்சுவார்த்தை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிடம் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும், குறித்த பிரேரணையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளடக்கப்பட்டிருந்தால் மாத்திரமே பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.

Related posts

சம்பந்தனை தொடர்புகொண்ட மைத்திரி,ரணில்,நேரில் மஹிந்த

wpengine

ஆறாம் திகதி விடுமுறை தொடர்பில், தேர்தல் ஆணைக்குழுவின் விசேடஅறிவிப்பு .

Maash

ஆப்பிரிக்கா பயங்கரவாத தாக்குதலில் 25க்கு மேற்பட்டோர் பலி!

Editor